Skip to main content

விநோதமான விக்கெட் இதுவரை இந்த மாதிரி 3 பேர் மட்டும் தான் அவுட்டாகி இருக்காங்க

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நியூசிலாந்தில் நடந்துவருகிறது த்தொடரின் 5 போட்டியில் நியூசிலாந்துஆஸ்திரேலியா அணிகள் மோதின இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிமார்டின் கப்டிலின் அபார சதத்தால் 243 ரன்களை குவித்தது.

20 ஓவரில் 244 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, அபாரமாக ஆடி 18 5 ஓவரிலேயே இலக்கை எட்டியது சர்வதேச டி20 போட்டியில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

இந்த போட்டியில், சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. நியூசிலாந்து அணியின் பேட்டிங்கின்போது 18வது ஓவரை பில்லி ஸ்டேன்லேக் வீசினார் அந்த ஓவரின் 5வது பந்தை நியூசிலாந்தின் மார்க் சேப்மேன் எதிர்கொண்டார் பவுன்சராக வந்த அந்த பந்து சேப்மேனின் ஹெல்மெட்டில் அடித்து ஹெல்மெட் ஸ்டம்பில் விழுந்தது இதனால் சேப்மேன் அவுட்டானார்.

இப்படியாக ஹிட் விக்கெட் முறையில் இதற்கு முன்னதாக நியூசிலாந்தில் ஆடம் பரோன் மற்றும் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் மட்டுமே அவுட்டாகியுள்ளனர் அந்த வரிசையில் தற்போது சேப்மேனும் இணைந்துள்ளார்.

Comments

Popular posts from this blog

மனைவி அனுஷ்காவால் ஊக்குவிக்கப்பட்டேன்: விராட் கோலி

விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்துக்கு மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாதான் காரணம் என்று புகழ்ந்துள்ளார்இ து தொடர்பாக அவர் கூறியதாவதுரசிகர்களின் ஆதரவு இல்லையென்றால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க முடியாது எனது மனைவியும் தென் ஆப்பிரிக்கா பயணத்தில் என்னை ஊக்கப்படுத்தினார் இதுவும் வெற்றிக்கு காரணமாக இருந்தது இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன் கடந்த. காலங்களில் அவர் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார் ஆனால் தற்போது எனது மேம்பட்ட ஆட்டத்துக்கு அவர்தான் காரண மாக இருந்தார்இவ்வாறு கோலி கூறினார் கோலி சர்வதேச போட்டியில் 17 ஆயிரம் ரன்னை வேகமாக தொட்டு சாதனை படைத்தார் இதே போல ஒரு நாள் போட்டியில் அதிவேகத்தில் 9 500 ரன்னை எடுத்து டிவில்லியர்சை முந்தினார்.

எங்களுக்கு வீட்டு சாப்பாடு தான் வேணும் என அடம் பிடித்த இந்திய வீரர்கள்! நடந்தது என்ன?

எங்களுக்கு வீட்டு சாப்பாடு தான் வேணும் என அடம் பிடித்த இந்திய வீரர்கள் நடந்தது என்னஇத்தொடரின் துவக்கத்தில் தென்ஆப்ரிக்க நிறுவனம் வழங்கிய உணவு பிடிக்கவில்லை என இந்திய வீரர்கள் தெரிவித்து அங்குள்ள இந்திய நிறுவனத்தை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் நிறுவனம் சார்பில் கூறுகையில்,’இலங்கை வங்கதேச அணிகள் இங்குவந்த போது அவர்களுக்கும் நாங்கள் தான் உணவு வழங்கினோம் அவர்கள் எவ்வித பிரச்சனையும் தெரிவிக்கவில்லை ஆனால் வீட்டு உணவு போல வேணும் என கேட்ட ஒரே அணி இந்திய அணி மட்டும் தான் என்ற.