Skip to main content

ஒரே ஜாதகம் தான் ஆனா அவரு எங்கேயோ இருக்காரு ட்விட்டரில் டிடி

சென்னை தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி விஜய் தொலைக்காட்சியின் செல்லப் பிள்ளை. இவருக்கு இன்று பிறந்தநா ள்இதே நாளில் தான் நடிகர் சிவகார்த்திகேயனும் பிறந்தார விஜய் டிவி யில் பணிபுரிந்த காலத்திலிருந்தே சிவகார்த்திகேயனும் டிடி யும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் எனக்கும் அவருக்கும் ஒரே ஜாதகம் அவர் எங்கோ போய்விட்டார் அவரது பிறந்தநாள் என்பதால் என்னுடைய பிற ந்தள் பாப்புலர் ஆகிறது என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் டிடிவ்யதர்ஷினி டிடி பிறந்தநாள்பிரபல தொலைக்காட்சி தொகுப்பளினி திவ்யதர்ஷினி என்கிற டிடியின் பிறந்தநாள் இன்று இவர் விஜய் டிவி-யின் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார் அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் உடன்பிறப்பேடிடி பிறந்த அன்றுதான் இப்போது சினிமாவில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனும் பிறந்தார் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்ததிலிருந்தே இருவரும் நல்ல நண்பர்கள் டிடி சிவகார்த்த கேய னை 'உடன்பிறப்பே என்று தான் அழைப்பார்.

டிடிக்கு வாழ்த்துஒரே ஜாதகம்இந்நிலையில், ட்விட்டரில் ஒருவர் டிடிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஒன்றாக வாழ்த்துகளைத் தெரிவித்தார் ஒரே ஜாதகம் இரண்டு பேருமே என்டர்டெயினர்ஸ் எனக் குறிப்பிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

உடன்பிறப்பால் நன்மைஅவரு எங்கேயோ இருக்காருஅதற்கு பதிலளித்த டிடி 'எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஒரே ஜாதகம் ஆனா இப்போ அவரு எங்கயோ இருக்காரு அவரது பிறந்தநாள் என்பதால் என்னுடைய பிறந்தநாளும் பாப்புலர் ஆகிறது உடன்பி றப்பாக இருப்பதால் இப்படி ஒரு நன்மை' என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

மனைவி அனுஷ்காவால் ஊக்குவிக்கப்பட்டேன்: விராட் கோலி

விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்துக்கு மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாதான் காரணம் என்று புகழ்ந்துள்ளார்இ து தொடர்பாக அவர் கூறியதாவதுரசிகர்களின் ஆதரவு இல்லையென்றால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க முடியாது எனது மனைவியும் தென் ஆப்பிரிக்கா பயணத்தில் என்னை ஊக்கப்படுத்தினார் இதுவும் வெற்றிக்கு காரணமாக இருந்தது இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன் கடந்த. காலங்களில் அவர் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார் ஆனால் தற்போது எனது மேம்பட்ட ஆட்டத்துக்கு அவர்தான் காரண மாக இருந்தார்இவ்வாறு கோலி கூறினார் கோலி சர்வதேச போட்டியில் 17 ஆயிரம் ரன்னை வேகமாக தொட்டு சாதனை படைத்தார் இதே போல ஒரு நாள் போட்டியில் அதிவேகத்தில் 9 500 ரன்னை எடுத்து டிவில்லியர்சை முந்தினார்.

எங்களுக்கு வீட்டு சாப்பாடு தான் வேணும் என அடம் பிடித்த இந்திய வீரர்கள்! நடந்தது என்ன?

எங்களுக்கு வீட்டு சாப்பாடு தான் வேணும் என அடம் பிடித்த இந்திய வீரர்கள் நடந்தது என்னஇத்தொடரின் துவக்கத்தில் தென்ஆப்ரிக்க நிறுவனம் வழங்கிய உணவு பிடிக்கவில்லை என இந்திய வீரர்கள் தெரிவித்து அங்குள்ள இந்திய நிறுவனத்தை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் நிறுவனம் சார்பில் கூறுகையில்,’இலங்கை வங்கதேச அணிகள் இங்குவந்த போது அவர்களுக்கும் நாங்கள் தான் உணவு வழங்கினோம் அவர்கள் எவ்வித பிரச்சனையும் தெரிவிக்கவில்லை ஆனால் வீட்டு உணவு போல வேணும் என கேட்ட ஒரே அணி இந்திய அணி மட்டும் தான் என்ற.